Tuesday 19 July 2011

பலஸ்தீன அவலங்கள்...

பலஸ்தீன மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் நோக்கில் 'எமது கதை' எனும் தலைப்பிலான கண்காட்சி கொழும்பிலுள்ள ரஷ்ய கலாசார நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.


இந்நிகழ்வில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி அன்வர் அல் அஹா, முன்னாள் அமைச்சர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் ருக்மன் சேனநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர். இக்கண்காட்சியினை இலங்கைக்கான பலஸ்தீன தூதுவரின் பாரியார் மர்யம் அன்வர் அல் அஹா ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.Pix By: Kushan Pathiraja

No comments:

Post a Comment