Wednesday 13 July 2011

பேஸ்புக்கில் App ஐ பயன்படுத்தும் போது மின்னஞ்சல் முகவரியை பாதுகாக்கும் முறை

பேஸ்புக்கில் மில்லியன் கணக்கான அப்பிளிகேஷன்கள் குவிந்து கிடக்கின்றன.
இவற்றில் சில உங்களின் உண்மையான மின்னஞ்சல் முகவரியை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கலாம்.

அவற்றை தவிர்ப்பதற்கு கீழ்வரும் முறையை பயன்படுத்தலாம்.

சவுதி அரேபியா : இந்திய தூதருக்கு அந்நாட்டு மன்னர் விருது

ரியாத் : சவூதி அரேபிய நாட்டிற்க்கான இந்திய தூதருக்கு அந்நாட்டின் உயரிய கவுர விருது நேற்று (ஜுலை 12) வழங்கப்பட்டுள்ளது.

இந்திய-சவூதி அரேபிய நாடுகளிடையே நல்லுறவு ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வந்த அந்நாட்டிற்கான இந்திய தூதர் தல்மிஸ் அகமதுவுக்கு , சவூதி மன்னரின் உயரிய விருதும், சான்றிதழும் நேற்று வழங்கப்பட்டன.

ரேஷன் கார்டில் காஸ் இணைப்பு பதிவு ரத்து

காஸ் இணைப்பு உள்ளவர்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்யும் முறை இன்று முதல் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காஸ் இணைப்பு உள்ளவர்கள் மண்ணெண்ணெய் முறைகேடாக பெறுவதை தடுக்கும் வகையில் ரேஷன் கார்டில் பதிவு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதற்காக ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது.

"யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வுக்கு எந்த மொழியையும் தேர்ந்தெடுக்கலாம்'

மும்பை, ஜூலை 12: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வில் அங்கீகரிக்கப்பட்ட எந்த மொழியிலும் பதில் அளிக்கலாம். இதை மும்பை நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் உறுதி செய்துள்ளது. 

தமிழகத்தில் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை : தமிழக போலீஸ் அதிகாரிகளில் சிலருக்கு பதவி உயர்வும், இடமாறுதலும் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்: (முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)

ஜெகனின் வருமானம் ரூ.43,000 கோடி?: சொத்துகுவிப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

ஹைதராபாத்:  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு ஆந்திரா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா:பகவத் கீதையை கற்றுக்கொடுக்க ஆர்.எஸ்.எஸ் மடத்திற்கு 40 கோடி ரூபாய்

பெங்களூர்:கர்நாடகா மாநிலத்தை ஆளும் பாசிச பா.ஜ.க அரசு பள்ளிக்கூடங்களில் பகவத் கீதையை போதிக்க ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டிலுள்ள மடத்திற்கு 40 கோடி ரூபாய் அளித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள சிர்ஸியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மடத்திற்கு பா.ஜ.க அரசு இவ்வளவு பெரிய தொகையை அனுமதித்துள்ளது. 

மத்திய பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின இடத்தை கைப்பற்றும் பார்ப்பன கும்பல்

டெல்லி பல்கலைக் கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட மத்திய பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப் பட்ட இடங்களை பாதியளவுக்குக்கூட நிரப்பாமல், பொதுப் போட்டிக்குக் கொண்டு போகும் ‘பார்ப்பன கொள்ளை’ நடைபெற்று வருகிறது.

செல்போன் : காதலில் சீரழியும் இளைஞர்கள்


பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம். காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். 

மஹாராஷ்ட்ரா:ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் அணிந்த நவீன பிச்சைக்காரர்கள் 43 பேர் கைது

அவுரங்காபாத்:உலகம் நவீனமயமாகும்போது நாங்கள் என்ன மோசமானவர்களா? என கேள்வி எழுப்பும் விதமாக ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் அணிந்து பிச்சை எடுத்த 43 இளம்பெண்கள் மஹாராஷ்ட்ரா மாநிலம் லத்தூர் நகரில் கைதுச்செய்யப்பட்டனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கு:ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

சென்னை : தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு விதிவிலக்கு அளிக்க முடியாது என்று ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.

சமச்சீர் கல்வி திட்டம் : தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

சமச்சீர் கல்வித்திட்டம் தொடர்பில், சென்னை உயர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து, சமச்சீர் கல்வி திட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள எடுத்த முயற்சிக்குக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

லிபிய அதிபர் கடாபி பதவி விலகுகிறார்: பிரான்ஸ் அமைச்சர் தகவல்

லிபியாவில் கர்னல் மோமர் கடாபி ஆட்சிக்கு எதிராக கடந்த 5 மாதமாக போராட்டம் நடைபெறுகிறது. அங்கு பெங்காசியை மையாக கொண்ட போராட்டக்காரர்களின் தாக்குதலும் தீவிரமாகி உள்ளது.

வந்தே மாதரமும் ஹிந்துத்துவா ஒரு பார்வை!

மொகலாயர் ஆட்சிக்குப் பின்னால் வங்கத்தை ஆண்ட முஸ்லிம் நவாப்புகள், ஜமீன்தார்கள் ஆட்சியில்  பார்ப்பன மேல் சாதியினர் தமது அதிகாரத்தை இழந்து தவித்தனர். எனவே, நவாப்புகளை முறியடித்த ஆங்கிலேயர்களை அவர்கள் நெஞ்சார வாழ்த்தி வரவேற்றனர். 

கென்யாவில் வறட்சி அகதிகள் முகாமில் தவிக்கும் மக்கள்

கென்யாவில் உள்ள தாதாப்பில் லட்சக்கணக்கான அகதிகள் உள்ள முகாமுக்கு நேற்று தண்ணீர் லாறி வந்தது. இந்த தண்ணீர் லாறியை பார்த்ததும் முகாமில் பட்டினியால் தவிக்கும் மக்களுக்கு புன்னகை எட்டிபார்த்தது.