Thursday 7 July 2011

வாடகை வீட்டில் குடிஇருப்போர் கவனத்திற்கு!!

சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிபவர்களுக்கு வீடு கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன அதையும் மீறி வீடு கிடைத்தாலும் வீட்டுரிமையாலர் என்ற பெயரில் சிலர் மாவட்ட கலைக்டரை போல் நடந்து கொள்வர்.எனவே வாடகை வீட்டில் வசிப்பவர்களை காக்க சட்டம் சில வழிமுறைகளை வகுத்துள்ளது. 

அப்துல் நாசர் மதானியின் கவலை நிலை!

கர்நாடக சிறையில் உடல்நல குறைவால் அவதிப்படும் அப்துல் நாசர் மதானி 

 

கர்நாடக புதிய டி.ஜி.பி. நீலம் அச்சுதராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநில புதிய டி.ஜி.பி.யாக நீலம் அச்சுதராவ் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று (புதன்கிழமை) பொறுப்பு ஏற்கிறார்.

கர்நாடகத்தில் டி.ஜி.பி.யாக பணி செய்து வந்த அஜய்குமார் சிங் பதவி காலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து, புதிய டி.ஜி.பி.யை தேர்ந்தெடுப்பதில் இழுபறி ஏற்பட்டது.