Wednesday 2 November 2011

நானாவதி கமிஷனுக்கு செலவழித்த‌ தொகை 6.32 கோடி


அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷனுக்கு செலவழித்த ‌ தொ‌கை ரூ. 6.32 கோடி என மாநில தகவல் அறியும் உரிமைசட்டத்துறை செயலாளர் படேல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 22 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 22 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

டில்லி தமிழ்நாடு இல்ல கூடுதல் ஆணையாளராக இருந்த ஜெ. பஜாஜ், ஆணையாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.