Wednesday 1 June 2011

மீண்டும் எழுச்சி!!!


கலீபா எங்கே என்றார்…
பழங்கதை எதற்கு என்றோம்!

தொடர்ந்தோம்! தொடர்ந்தோம்!

இறை நேசர்களை
சிறைக்குள் அடைத்தோம்!

பொது எதிரியை
இமயமாய் வளர்த்தோம்!

தூய தியாகிகளை
தூக்கிலே போட்டோம்!

வீர வரலாற்றை
வீணே மறைத்தோம்!

இழிவு தரும் தீர்வுகள் பேசினோம்!
அழிவு தரும் அமைதிகள் காத்தோம்!!

காஷ்மீர்-போலிஸ் மிரட்டலால் கல்லூரி மாணவி பலி...


ஜம்மு:ஜம்மு காஷ்மீர் தோதா மாவட்டம் புள் தோதா நகரத்தை சேர்ந்த மாணவி கடந்த திங்கட்கிழமை அன்று தன்னுடன் கல்லூரியில் பயிலும் மாணவனுடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்ததற்க்காக போலிஸ் மிரட்டியதால் செனாப் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ரஷிதா பானு தன்னுடன் கல்லூரியில் பயிலும் நஜப்தினுடன் புள் தோதா நகரத்தில் செனாப் ஆற்றின் அருகில் ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்தி கொண்டிருந்தார்.

தமிழகத்தின் சிறந்த பொறியியல் / மருத்துவ கல்லூரிகள்...


தமிழகத்தின் சிறந்த பொறியியல் கல்லூரிகள்
(தேசிய அளவிலான ரேங்க் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது)

1.Indian Institute of Technology – IIT
மெட்ராஸ் (5)

2.College of Engineering, Anna University
சென்னை (10)

3.National Institute of Technology – NIT
திருச்சி (15)

4.PSG College of Technology
கோயம்புத்தூர் (19)

பலஸ்தீனர்களின் வாழிடங்களைத் தகர்க்கும் ஆக்கிரமிப்புப் படை...


இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அல் ஃபரீஸிய்யா, அல் மெய்த்தா ஆகிய பகுதிகளில் அராபிய பதூனி மக்களுக்குச் சொந்தமான 14 கட்டடங்களை புல்டோஸர் மூலம் இடித்துத் தகர்த்துள்ளது. இப்பகுதியில் பதூனிய மக்கள் வாழும் சுமார் 5 குடியிருப்புகள் காணப்படுகின்றன.மிக நீண்ட காலமாக இப்பிரதேசத்தில் வாழ்ந்துவரும் இம்மக்களின் வாழிடங்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ முகாம்களைவிட்டு வெகுதொலைவில் அமைந்திருந்த போதிலும், அல் மெய்த்தாவில் 8 வீடுகளும் அல் ஃபஸ்ரிய்யாவில் 6 வீடுகளும் ஆக்கிரமிப்பு இராணுவத்தால் இடித்து நிர்மூலமாக்கப்பட்டன.

கைபேசி உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு...

இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Cell Phone அல்லது Mobile Phone எனப்படும் 'கைபேசி' உபயோகிப்பவர்கள் எந்த அளவுக்கு அதன்Electromagnetic Radiation மூலம் உடல்நலன் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதிலிருந்து தப்பிக்கும் வழி முறைகளையும் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கும் ஒரு பதிவு இது.


போராட்ட உணர்வின் நினைவிடமாக மாறிய ஷேக் யாஸீனின் வீடு


காஸ்ஸா:போராளி இயக்கமான ஹமாஸை ஊனமுற்று வயோதிக நிலையிலும் சக்கர நாற்காலியில் இருந்தபடி வழி நடத்திய ஷேக் அஹ்மத் யாஸீன் என்ற நெஞ்சுரம் மிக்க வீரரை ராக்கெட் தாக்குதலில் கொலைச் செய்தபிறகு இஸ்ரேலுக்கு ஆனந்தம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இரத்த சாட்சியாகி ஏழு வருடங்கள் கழிந்தபிறகு ஃபலஸ்தீன் மக்களுக்கு ஷேக் யாஸீன் மீதான் அன்பு கூடியுள்ளது.

காஸ்ஸா நகரத்திற்கு அருகில் உள்ள ஸப்ராவில் ஷேக் யாஸீனுடைய வீட்டில்

அஸ்ஸாம்:ரிஹாப் மறுவாழ்வு கிராமம் திறப்பு...


புதுடெல்லி:அஸ்ஸாம் மாநிலத்தில் வீடு இல்லாத ஏழை மக்களுக்காக ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் மறுவாழ்வு கிராமம் திறக்கப்பட்டது. மே மாதம் 29-ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் நஸன்குரியில் நடந்த நிகழ்ச்சியில் கிராமத்தின் திறப்பு விழா நடந்தேறியது.

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அரசு சாரா நிறுவனம்தான் ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன். இந்த அமைப்பின் சார்பாக உள்ளூர் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் துவக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் ஆதரவை தேட ஹசாரே மாடல் போராட்டத்திற்கு தயாராகும் ஆர்.எஸ்.எஸ்


புதுடெல்லி: ஊழலுக்கும், கறுப்பு பணத்திற்கும் எதிரான பொது மக்களின் கோபத்தையும், உணர்வுகளையும் சாதகமாக பயன்படுத்த ஆன்மீகத்தின் பெயரால் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ள ஆர்.எஸ்.எஸின் யோகா குரு பாபா ராம் தேவ் ஹசாரே மாடல் போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்.

ஊழலுக்கு எதிராகவும், இந்தியர்களின் கறுப்பப்பணத்தை திரும்ப கொண்டுவரவும் வருகிற ஜூன் 4-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக பாபா ராம் தேவ் அறிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்க்பரிவார பயங்கரவாத அமைப்புகளின் தீவிர ஆதரவுடன் இந்த போராட்டம் நடைபெறவிருக்கிறது.

முஸ்லிம் உம்மாஹ்வின் எதிரியாக தொடர்ந்தும் மேற்கு அரச இயந்திரங்கள்...


கடந்த ஞாயிற்று கிழமை இஸ்ரேலிய அமைச்சரவையில் உரையாற்றியுள்ள அதன் பிரதமர் நெதன்யாகு ஜெருசலம் இஸ்ரேலின்தலைநகராகவும் அதன் பிரிக்கமுடியாத அங்கமாக இருக்கும் என்று தெரிவித்து இஸ்ரேலின் சியோனிச கொள்கையை உறுதிப் படுத்தியுள்ளார்  1948 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டு ஜெருசலத்தை கைப்பற்றியது அங்கிருந்த ஏழு இலட்சம் முஸ்லிம்களை  வெளியேற்றியது ஜெருசலத்தின் மேற்கு பகுதி முழுவதும் யூத குடியேற்றங்களால் நிறைக்கப்பட்டது.
அல் குத்ஸ் மஸ்ஜித் அமைந்துள்ள கிழக்கு ஜெருசலம் படிப்படியாக யூத குடியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது

முத்துப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு நியமனம்...


சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள

பொதுமக்கள் எந்த நேரத்திலும் அழைக்கலாம்

புதியதாக பொறுப்பு ஏற்ற முத்துப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பேட்டி

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கந்தசாமி சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு வேறு ஊருக்கு சென்றுவிட்டதால் புதியதாக முத்துப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டாக கோ.கோபி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

2ஜி விவகாரம் - சன் டி.வி. 700 கோடி ரூபாய் ஊழல்!!


அது குற்றமென்றால் இது என்ன? எனக் கேள்வி எழுப்புகிறது ஆங்கில புலனாய்வு இதழான தெஹல்கா.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் திகார் சிறையில் உள்ள ஆ.ராசா மீது சி.பி.ஐ. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை,

2001ஆம் ஆண்டுக்கான விலையிலேயே அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது என்பதும்,

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதும்தான்.