Thursday 18 August 2011

பயங்கரவாதிகள் அணிவகுப்பு நடத்த தடை இல்லை!

கோழிக்கோடு: சுதந்திர தினத்தன்று கேரளாவில் சுதந்திரத்திற்கு அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாத கூட்டமான ஆர்.எஸ்.எஸ் தேசியக்கொடி ஏந்தி அணிவகுப்பு நடத்தியுள்ளது. அதற்கு கேரள காவல்துறையும் அனுமதி அளித்ததோடுமட்டுமல்லாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கொடுத்துள்ளது.

மேலப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லை: ஆகஸ்ட் 16ஆம் தேதி (செவ்வாய்கிழமை) அன்று காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து மேலப்பாளையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கேரளாவில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் - பாப்புலர் ஃப்ரண்ட்

திருவனந்தபுரம்: ஆயிரக்கணக்கான பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர்கள் வீதியில் இறங்கி கேரள அரசுக்கெதிரா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எந்த ஒரு காரணமும் இன்றி சுதந்திர தினஅணிவகுப்பிற்கு தடை விதித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.