Tuesday 9 August 2011

சுப்பிரமணிய சுவாமியை கண்டித்து எஸ்.டி.பி.ஐயினர் ஆர்ப்பாட்டம்

சுப்பிரமணிய சுவாமியை கண்டித்து எஸ்.டி.பி.ஐயினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஷோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) சார்பாக சென்னை மண்ணடியில் கலெக்டர் அலுவலகம் அருகில் சுப்பிரமணிய சுவாமியை கண்டித்து நேற்று (திங்கட்கிழமை) 3:30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கேரள சுதந்திர தின அணிவகுப்பிற்குத் தடை!

கோழிக்கோடு: கேரளாவில் பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடத்தவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

 சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதிப்பது நாட்டுமக்களின் உரிமைகளை தடுப்பதாக இருக்கிறது என பாப்புலர் ஃப்ரண்டின் கேரள மாநில தலைவர் அஷ்ரஃப் மெளலவி கருத்து தெரிவித்துள்ளார். கேரள காவல்துறையினர் விதித்த தடையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது என தெரிவித்தார்.