Monday 24 October 2011

2002 கலவரம் தொடர்பாக (நரபலி) மோடியை விசாரிக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட் நியமித்த வக்கீல் அறிக்கை

டெல்லி: 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரங்கள் தொடர்பான வழக்கில் முதல்வர் நரேந்திர மோடி விசாரிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நியமித்த வழக்கறிஞரின் அறிக்கை பரிந்துரைத்துள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.