Wednesday 8 June 2011

உணரப் படாத தீமை சினிமா...


Muthupet PFI : ‘நம் பிள்ளைகளுக்குப் பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா மீசை முளைக்க வைத்து விட்டது. இந்த அழுக்குத் திரை சலவை செய்யப்படுமா? இல்லையெனில்… மக்களைச் சுருள வைக்கும் திரைப்பட சுருளையெல்லாம் 
ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்’ சினிமாவை குடித்து, உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் வைரமுத்துவின் வைர வரிகள். சினிமா என்ற சாக்கடையில் புரண்டு கொண்டிருக்கும் ஒருவரால் கூட சினிமாவுக்கு நற்சான்றிதழ் கொடுக்க முடியவிலை.

எம்பிஏ மாணவர்களுக்கு வேலை வழங்குவதற்கு போட்டி தேர்வு:நிசான் அறிவிப்பு

Muthupet-PFI
சென்னை: எம்பிஏ மாணவர்களுக்கு வேலை வழங்கும் வகையில் போட்டி தேர்வு ஒன்றை நிசான் கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனம் தனது கார் பிராண்டை இந்தியாவில் பிரபலமடைய செய்யும் வகையில், புதிய முயற்சிகளை கையாண்டு வருகிறது. இந்த வகையில், இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் படிக்கும் எம்பிஏ மாணவர்களுக்கான் போட்டி தேர்வை அந்த நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.

தவறான ஸ்கேன் ரிப்போர்ட்: ரூ. 5லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு

திருப்பூர்: தவறான ஸ்கேன் ரிப்போர்ட் கொடுத்த ஸ்கேன் சென்டரும், அதன் அடிப்படையில் ஆலோசனை வழங்கிய ரேடியாலஜிஸ்ட்டும் சேர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்ப்பம்


திருப்பூர் பாளையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி சத்யா. கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பரில் சத்யா கர்ப்பமானர். சத்யா கர்ப்பம் தரித்த நாளிலிருந்து கணவர் விஜய் அவரை கண்ணை இமை காப்பது போல் பராமரித்தார்.


ஊழலுக்கு எதிரான இயக்கம் பாசிச சித்தாந்த்திலிருந்து விலகி நிற்க வேண்டும்-பாப்புலர் ப்ரண்ட்



Murhupet - PFI
போபால்:ஊழலுக்கு எதிரான போராட்டம் போன்ற மக்கள் போராட்டங்கள் சந்தேகத்திர்க்குரிய மற்றும் சர்ச்சைக்குரிய நபர்களாலும் மேலும் பாசிச கூட்டத்தின் போலி முகங்களாலும் கைய்யாகபடுத்தப்படுவது குறித்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மக்களை எச்சரிக்கை செய்துள்ளது.
கேரளா கேலிக்கட்டில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறப்பட்டதாவது சந்தேகத்திர்க்குரிய முறையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை குவித்துள்ள பாபா ராம்தேவ் போன்றவர்கள் ஊழலுக்கு எதிரான போராளியாக தன்னை காட்டிக்கொள்ள முயல்வது எதிர்மறையாக உள்ளது எனக் கூறியுள்ளது.