Tuesday 2 July 2013

உத்தரகண்ட் நிவாரண நிதியாக ரூ. 10 லட்சம் வழங்கியது பாப்புலர் ஃப்ரண்ட்!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தனர் இலட்சகணக்கானோர் வீடுகளை இழந்தனர்.மேலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக