Friday 9 September 2011

ரூ.2,160 கோடி செலவில் 311 ஏக்கரில் திருமழிசையில் துணை நகரம்

சென்னை  பெங்களூர் நெடுஞ்சாலையில் திருமழிசையில் துணை கோள் நகரம் ரூ.2,160 கோடி செலவில் 311 ஏக்கரில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

இந்த நகரத்தில் 12 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.  சென்னை அசோக் பில்லர் அருகில் 554 குடியிருப்புகள் கட்டப்படும். நந்தனத்தில் பசுமைத்திட்ட அம்சங்களுடன் 2 லட்ச சதுர அடி பரப்பளவில் 17 மாடி கொண்ட அலுவலக வளாகம் கட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார். சட்டப்பேரவையில் அவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கூறியதாவது:

ரஷ்ய விமான விபத்து : முன்னணி ஐஸ் ஹாக்கி வீரர்கள் 36 பேர் பலி

நேற்று ரஷ்யாவின், யாரோஸ்லாவ்ல் பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் பலியான ஐஸ் ஹாக்கி வீரர்களுக்கு உலகெங்கிலும் இருக்கும் ஹாக்கி விளையாட்டு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.