Monday 27 May 2013

எழுச்சியுடன் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் காஞ்சிபுர மாவட்ட சமூக நீதி மாநாடு!

முஸ்லீம்களுக்கு மத்தியில் 10 சதவீத இடஒதுக்கீட்டையும்மாநிலத்தில் 7 சதவீதஇடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே வலியுறுத்திஎஸ்.டி.பி. கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாமே 26 அன்றுபல்லாவரம் ஆடுதொட்டி மைதானத்தில் கண்ணியமிகு காயிதே மில்லத் திடலில் சமூகநீதி மாநாட்டை நடத்தியது.