Thursday 27 October 2011

இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: செக்ஸ் காட்சிகளை தயாரித்து பணம் பறிக்கும் கும்பல்!


இன்டர்நெட் நட்பால்
 
 சீரழியும் மாணவிகள்:
 
 செக்ஸ் காட்சிகளை தயாரித்து
 
 பணம் பறிக்கும் கும்பல்

இ-மெயில் மூலம் நட்பு வலைவிரித்து இளம் பெண்களை வீழ்த்தி பணம் பறிக்கும் இ-பயங்கர வாதம் அதிகரித்து விட்டது. உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளை பிடிப்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.

எளிய நகரங்களில் மட்டும் அல்லாது, சிறிய ஊர்களில் கூட இன்று இன்டர்நெட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தவிர, வசதி படைத்தவர்கள் வீடுகளிலேயே இன்டர்நெட் இணைப்பை வைத்துள்ளனர். இன்டர்நெட் கலாச்சாரம் பெருகி விட்டது. இன்டர்நெட் நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டது போக, இன்று பல்வேறு குற்றங்களுக்கு ஊற்றுக் கண்ணாக மாறிப் போய் விட்டது.

தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவில் "ஸ்மார்ட் கார்ட்" திட்டம்'

சென்னை: தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவில் 'ஸ்மார்ட் கார்ட்' வழங்கப்படவுள்ளது.

முதல்கட்டமாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவர்களுக்கு இது வழங்கப்படும்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 2,777 அரசு உயர்நிலை பள்ளிகள், 3,432 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 60 லட்சம் மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.