Wednesday 28 September 2011

அரசு சிங்கூர் நிலத்தை கையகப்படுத்தியது செல்லும்: மம்தா பானர்ஜி

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட சிங்கூர் நிலத்தை மீண்டும் அரசே கையகப்படுத்தியது செல்லும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முந்தைய இடதுசாரி அரசாங்கத்தால் சிங்கூர் நிலம் டாடா நிறுவனத்திற்கு 99 ஆண்டு கால குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.

ஒரு ஆண்டில் மட்டும் மத்திய மந்திரிகளின் வெளிநாட்டு பயணச்செலவு ரூ.42 கோடி

அரசுமுறை பயணமாக மத்தியமந்திரிகள் மேற்கொண்ட வெளிநாட்டு பயணச்செலவு ரூ.42 கோடி ஆகும்.

தகவல் அறியும் ஆா்வலரான எஸ்.சி.அகர்வால் கடந்த 3 ஆண்டில் மத்திய மந்திரிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள், அதற்கு ஆன செலவு விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.