Tuesday 27 September 2011

புதுப்பட்டினத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகள் இஸ்லாமியர்கள் மீது வெறியாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்திற்கும் மல்லிபட்டினத்திற்கும் இடையே உள்ள கடற்கரையோர கிராமமான புதுப்பட்டினத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ். கும்பலின் தலைமையில் இஸ்லாமிய மக்கள் மீது நேற்று முந்தினம் கொடூர தாக்குதல் நிகழ்த்தப் பட்டுள்ளது.

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு SDPI சார்பாக போட்டியிடும் சித்திக் (மச்சான்) அவர்களின் பேட்டி!

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு SDPI சார்பாக எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் சித்திக் மச்சான் என்கின்ற A.அபூபக்கர் சித்திக் மாநிலச் செயலாளர் SDPI அவர்கள் போட்டியிடப் போவதாக நேற்று SDPI தலைமையகம் தெரிவித்துள்ளது