அன்னை தெரசாவின் பிறந்த நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புதிய 5
ரூபாய் நாணயம் ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தப் புதிய 5 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கம் அன்னை தெரசா உருவம்
பொறிக்கப்பட்டிருக்கும். அதன் மேல் பகுதியில் அன்னை தெரசா நூற்றாண்டு என
ஆங்கிலத்திலும், கீழ் பகுதியில் ஆண்டும் பொறிக்கப்பட்டிருக்கும்.
மறுபக்கம்
சிங்க முகத்துடன் கூடிய அசோகத் தூணும், "வாய்மையே வெல்லும்' என்பதன்
ஹிந்தி வாசகமும், சிங்க முகத்தின் கீழ் நாணய மதிப்பான 5-ம்
பொறிக்கப்பட்டிருக்கும்.
No comments:
Post a Comment