Thursday 7 July 2011

5 ஆண்டு பி.எல். படிப்பு: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டபல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கி நான்கு நாட்கள் நடக்கிறது கவுன்சிலிங்

சென்னை : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் அரசு சட்டக்கல்லூரிகளில் உள்ள 5 ஆண்டு பி.எல். படிப்புக்கான கவுன்சிலிங் நேற்று (ஜுலை 6) பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்குகிறது.

9ஆம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment