Wednesday 13 July 2011

தமிழகத்தில் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை : தமிழக போலீஸ் அதிகாரிகளில் சிலருக்கு பதவி உயர்வும், இடமாறுதலும் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்: (முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)


டி.கே.புகழேந்தி- சென்னை, திருவல்லிக்கேணி துணை போலீஸ் கமிஷனர்        (திருநெல்வேலி கூடுதல் எஸ்பி)

ஆர்.கண்ணப்பன்- அரியலூர் மாவட்ட எஸ்பி( என்ஐபி சிஐடி கூடுதல் எஸ்பி) 

எம்.பன்னீர்செல்வம்- சிவகங்கை மாவட்ட எஸ்பி (தமிழக போலீஸ் அகாதமியின் கூடுதல் எஸ்பி) 

ஏ.ஜி.பாபு- வேலூர் மாவட்ட எஸ்பி( உதவி ஐஜி தலைமையகம், சென்னை) 

எஸ்.சாந்தி- கொள்ளை தடுப்புப் பிரிவு எஸ்பி (அமலாக்கப் பிரிவு எஸ்பி) 

பி.விஜயகுமாரி- திருட்டு விடியோ தடுப்புப் பிரிவு எஸ்பி( என்ஐபி சிஐடி எஸ்பி) 

எஸ்.பிரபாகரன்- சென்னை புறநகர் துணை போலீஸ்

கமிஷனர்எம்.விஜயலட்சுமி- அமலாக்கப் பிரிவு எஸ்பி 

இவர்கள் தவிர மேலும் போலீஸ் சில அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். 

இந்த இடமாற்ற உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment