Tuesday 19 July 2011

பொறுப்பேற்பு

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி தாசில்தாராக செந்தில்நாதன் பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளராக குற்றவியல் பிரிவில் பணியாற்றி வந்தார்.

தற்போது பணி மாற்றம் செய்யப்பட்டு செந்தில்நாதன் திருத்துறைப்பூண்டியில் புதிய தாசில்தாராக பொறுப்பேற்றார். ஏற்கனவே இங்கு தாசில்தாராக பணியாற்றி வந்த பன்னீர்செல்வம் திருவாரூர் ஆதிதிராவிடர் நலப்பிரிவுக்கு பணி மாற்றப்பட்டார்.

No comments:

Post a Comment