Saturday 16 July 2011

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் கல்வி உதவித்தொகை பெருவதற்கான வழிகாட்டி முகாம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சிறுபான்மை சமுதாய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப பாரங்கள் வினியோகம் மற்றும் பூர்த்தி செய்யும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 


இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இடலாக்குடி, சூரங்குடி, மாதவலாயம், திட்டுவிளை, திருவிதாங்கோடு நடுக்கடை ஜங்சன், முஸ்லீம் கலைக்கல்லூரி, தக்கலை, வேர்கிளம்பி, குளச்சல், தேங்காய்ப்பட்டணம் மற்றும் மணவாளக்குறிச்சி  பகுதிகளில் நடைப்பெற்றது. இதில் பல நூறு மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments:

Post a Comment