Monday 11 July 2011

பாப்புலர் ஃப்ரண்டின் புதிய மாநில தலமையகம் திறப்பு விழா

பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலமையகம் இதனால் வரை சென்னை இராயப்பேட்டையில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள மாடர்ன் டவர்ஸ் என்னும் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது அலுவலகம் மாற்றப்பட்டு மண்ணடியில் லிங்கி செட்டித் தெருவில் மஸ்ஜிதே மாமூர் பள்ளியின் பின்புறம் உள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.


புதிய அலுவலகத்தின் திறப்பு விழா இன்ஷா அல்லாஹ் வருகின்ற 12-ஜூலை-2011 அன்று மாலை சரியாக 5 மணி அளவில் நடக்க இருக்கின்றது.  இன்ஷா அல்லாஹ் மாநிலத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் திறந்து வைக்கிறார். பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.



தொடர்புக்கு:

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
மாநில தலமையகம்,
புதிய எண் 184/, பழைய எண் 229, ,2வது மாடி,
லிங்கி செட்டித்தெரு, மண்ணடி
சென்னை - 600 001.தமிழ்நாடு
தொலைபேசி: 044-64611961,

No comments:

Post a Comment