Tuesday 14 June 2011

தேசிய அளவில் இஸ்லாத்தை அறிவோம் பயிற்சி முகாம் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

இஸ்லாம் காட்டிதந்த வாழ்வியல் நெறியை கடைபிடிக்கவும், இன்றைய சமூகத்தில் நடைபெறும் சீர்கேட்டை அகற்றும் வழிமுறைகள் பற்றியும், ஒரு குடும்பத்தை இஸ்லாமிய ரீதியாக நடத்திச் செல்வது பற்றியும், தனி மனித வாழ்வில் மாற்றம் கொண்டு வருவது மற்றும் அதன் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வருதல் போன்ற விஷயங்களை போதிக்கும் முகமாக இஸ்லாத்தை அறிவோம் என்ற பயிற்சி முகாமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் நடத்தப்பட உள்ளது.


தமிழகத்தில் பயிற்சி முகாம்கள் நடைபெறற்ற இடங்கள்-



                                                                  சென்னை











                                                                    
                                                                           கோவை






                                                                  
                                                                       திருப்பத்தூர்







                                                                       
                                                                      
                                                                             தேனி









.

தென்காசி



திருப்பூர்









அதிரை-











பெரம்பலூர்











சேலம்







வேலூர்






தேசிய அளவிலும் பல மாவட்டங்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கில் பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

No comments:

Post a Comment