Monday 26 September 2011

SDPIன் முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர் அறிவிப்பு

முத்துப்பேட்டை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... இன்ஷா அல்லாஹ் வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு  SDPI ன் வேட்பாளராக அ. அபூபக்கர் சித்திக் அவர்கள் போட்டி இடுவார்கள் என்று மாநில தலைமை அறிவித்துள்ளது.

இதன் மூலம் அப்பதிவிக்கான வேட்பாளர் ஒன்று அல்லது இரண்டு நாட்களில்  வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது..

அன்பார்ந்த முத்துப்பேட்டை மக்களுக்கு ஒரு வேண்டுகோள். முத்துப்பேட்டை பகுதியின் அவசியத்தை கருதி இவ்வேட்பாளரை மாநில தலைமை முடிவு செய்துள்ளது....


அன்புள்ளம் கொண்ட முத்துப்பேட்டை மக்கள் அனைவரும் இந்த வேட்பாளர் வெற்றி பெற அனைத்து மக்களும் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறது SDPI முத்துப்பேட்டை கிளை ....

அதேபோல் முத்துப்பேட்டை வார்டு தேர்தலுக்கான வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.... இதுவரைக்கும் 8 வார்டுகளுக்கு  SDPIன் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும்  மீதமுள்ள வார்டுகளுக்கு வேட்பாளர்கள் பருசீளிக்கப்பட்டு வருகின்றது என்று முத்துபேட்டை SDPIன்   நகர தலைவர் தலைவர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment