Friday 3 June 2011

+1, +2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப்...

ஜெயலலிதா முதல் அமைச்சராக பதவி ஏற்ற பிறகு, புதிய அரசின் முதலாவது சட்டசபை கூட்டம் இன்று (03.06.2011) கூடியது. காலை 10 மணிக்கு தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா சட்டசபையில் உரையாற்றினார்.


கவர்னர் உரையில், 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment