Thursday 29 September 2011

இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி!

சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்ட மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

மத்திய அமைச்சராக இருந்த மமதா பானர்ஜி, மேற்குவங்க மாநில சட்டசபை தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்று ஆட்சியமைத்தார்,

இதனால் அவர் தனது அமைச்சர் பதவி மற்றும் எம்.பி. பதவியை ராஜினாமா விட்டு பவானிபூர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.

இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், மம்தா 54 ஆயிரத்து 213 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

No comments:

Post a Comment