Thursday 19 May 2011

அதிசயம் : ஒரே மேடையில் பரத்வாஜ் - எடியூரப்பா




பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றனர் பரத்வாஜ் - எடியூரப்பா. மோதல் நீடிக்கும் நிலையில் பரத்வாஜ் - எடியூரப்பா ஒரே மேடையில் தோன்றினர்.    

விழாவுக்கு வந்த ஆளுநரை வாயிலுக்கே சென்று வரவெற்றார் முதல்வர் எடியூரப்பா.    விழாவில்
எடியூரப்பாவை புகழ்ந்து பேசி திகைப்பில் ஆழ்த்தினார் ஆளுநர் பரத்வாஜ்    


எடியூரப்பா தமது சிறந்த நண்பர் என்றும்,  விழாவில் ஆளுநர் பரத்வாஜ் புகழாரம் சூட்டியுள்ளார்.




பரத்வாஜூக்கும் எடியூரப்பாவிற்கும் மோதல் நீடித்து வந்த நிலையில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும்கர்நாடக கவர்னரை ஜனாதிபதி திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுட்திருந்தார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரே மேடையில் தோன்றியிருப்பது அதிசம் என்று வியக்கிறார்கள் கர்நாடகமக்கள்.

No comments:

Post a Comment