Monday 23 May 2011

மரியம் பிச்சை மரணம்: அரசு அலுவலகங்களில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கின்றன

தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் காலமானார். அவருக்கு வயது 60. 16.05.2011 அன்று அமைச்சராக பதவியேற்ற மரியம் பிச்சை, சென்னையில் இன்று எம்எல்ஏவாக பதவியேற்க இருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


அமைச்சர் மரியம் பிச்சை மரணத்திற்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில், திருச்சியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களில் இன்று தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment