Wednesday 17 July 2013

கோவை சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்கு ரமலான் நோன்புக்கான மளிகை பொருட்கள்!- எஸ்.டி.பி.ஐ வழங்கியது!

கோவை மத்திய சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்கு ரமலானை முன்னிட்டு அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் கோவை மாவட்ட SDPI கட்சியின் சார்பில் இன்று (17.07.2013) வழங்கப்பட்டது. 

இதனை SDPI கட்சியின் கோவை மாவட்ட தலைவர் முஸ்தபா வழங்கினார்.இதில் கோவை மாவட்ட பொது செயலாளர் காதர், கோவை 82 வார்டு மாநகராட்சி கௌன்சிலர் முஹம்மது சலீம் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment