Tuesday 10 May 2011

முத்துப்பேட்டை ஜும்ஆ மஸ்ஜித் கட்டிட பணிக்கு உதவிடுவீர்



FRIDAY, MAY 10, 2011

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்ஆ மஸ்ஜிதின் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. நிதி  பற்றாக்  குறையின்  காரணமாக   வேலைகள் மிகவும் மெதுவாகவே நடந்துகொண்டிருக்கின்றன ஆகையால் தாங்களால் இயன்ற அளவு இந்த அல்லாஹ்வின் மஸ்ஜிதுக்கு உங்கள் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் மற்றும் சந்ததியினருக்கு அருள் பாக்கியம் வழங்குவானாக..!

பள்ளிவாசல் கட்டிட வேலைகளை பார்க்க..
 


 தொடர்புக்கு :

BANK:         I C I C I   BANK  

BRANCH:    MUTHUPET 

NAME:         AHAMED JALALUDEEN

A/C NO:       M.J.T.2   6092010 22473

CONTACT:  +91 7598538495
                         +91 9965418801


அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான் என்று நபி (ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என உஸ்மான் (ரலி) கூறினார்கள். 
நூல் : புகாரி-450
அறிவிப்பு : உபைதுல்லாஹ் அல் கவ்லானி (ரலி)

No comments:

Post a Comment