
உடனடியாக குறித்த பகுதிக்கு கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்பு படகுகள் மூலம் விரைந்து சென்று கப்பலில் இருந்த 30 ஊழியர்களை பத்திராக மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜோர்டான், இந்தோனேஷியா, பலஸ்தீனியா, ருமேனியா நாடுகளை சேர்ந்த ஊழியர்கள் இதிலிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment