Saturday, 6 August 2011

பயங்கரவாதிகளின் உண்மைகதை…

ஒரு முசுலீமின் வீட்டுக்கதவை போலீசோ அல்லது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களோ தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முசுலீம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக அப்பாவி முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது இசுலாமிய மக்களின் நிலைமை.

ஜெயா தொலைக்காட்சி: சகர் நேரத்தில் இஸ்லாத்தைப் பற்றி தவறாக போதிக்கப்படும் கூட்டங்கள்


மதிப்பிற்குரிய ஜெயா தொலைக்காட்சி மேலாளர் திரு. ரங்கநாதன் அவர்களுக்கு,

ஒட்டு மொத்த தமிழ் நாட்டில் வாழக்கூடிய இஸ்லாமிய சமூகத்தின் சார்பாக இந்த மின்னஞ்சலை தங்களுக்கு அனுப்புகின்றேன். தமிழ் நாட்டில் கடந்த ஐந்து வருடங்களாக தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், அவர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். 
 

அரியமங்களம் அரசு பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இலவச நோட்டு புத்தகங்கள் வழங்க்கப்பட்டது.சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு பணிகளை செய்து வருகிறது.