Saturday, 6 August 2011
பயங்கரவாதிகளின் உண்மைகதை…
ஜெயா தொலைக்காட்சி: சகர் நேரத்தில் இஸ்லாத்தைப் பற்றி தவறாக போதிக்கப்படும் கூட்டங்கள்
மதிப்பிற்குரிய ஜெயா தொலைக்காட்சி மேலாளர் திரு. ரங்கநாதன் அவர்களுக்கு,
ஒட்டு மொத்த தமிழ் நாட்டில் வாழக்கூடிய இஸ்லாமிய சமூகத்தின் சார்பாக இந்த மின்னஞ்சலை தங்களுக்கு அனுப்புகின்றேன். தமிழ் நாட்டில் கடந்த ஐந்து வருடங்களாக தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், அவர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம்.
ஒட்டு மொத்த தமிழ் நாட்டில் வாழக்கூடிய இஸ்லாமிய சமூகத்தின் சார்பாக இந்த மின்னஞ்சலை தங்களுக்கு அனுப்புகின்றேன். தமிழ் நாட்டில் கடந்த ஐந்து வருடங்களாக தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், அவர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம்.
Subscribe to:
Posts (Atom)

