பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலமையகம் இதனால் வரை சென்னை இராயப்பேட்டையில்
அரசு மருத்துவமனை அருகில் உள்ள மாடர்ன் டவர்ஸ் என்னும் கட்டிடத்தில்
செயல்பட்டு வந்தது. தற்போது அலுவலகம் மாற்றப்பட்டு மண்ணடியில் லிங்கி
செட்டித் தெருவில் மஸ்ஜிதே மாமூர் பள்ளியின் பின்புறம் உள்ள கட்டிடத்திற்கு
மாற்றப்பட்டுள்ளது.
Monday, 11 July 2011
நெல்லையில் வெடிபொருட்கள் பறிமுதல்! ஹிந்துத்துவா சதியா?
அச்சன்புதூர்: தென்காசி அருகேயுள்ள அச்சன் புதூரில் காசிதர்மம்
குளத்தின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவ்வழியே சென்ற
வாலிபரிடம் நடத்திய சோதனையில் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தனி நாடாக உருவெடுக்க ஐக்கிய நாடுகள் சபையை நாடுகிறது பாலஸ்தீனம்
ஐக்கிய நாடுகள் சபையில் தனி நாடு அங்கீகாரம் பெற பாலஸ்தீனம் முயற்சிக்கிறது. இந்த நடவடிக்கையை கனடா கடுமையாக எதிர்க்கிறது.
பாலஸ்தீனம் தனி நாடு அந்தஸ்தை பெறுவதில் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் விருப்பம் இல்லை. பாலஸ்தீன நிர்வாகம் மேற்கு கரையின் பெரும்பாலான பகுதியை நிர்வகித்து வருகிறது. அந்த நிர்வாகம் தனி நாடு கோரிக்கை தொடர்பாக கடந்த மாதம் பிரசாரத்தை துவக்கி உள்ளது.
பாலஸ்தீனம் தனி நாடு அந்தஸ்தை பெறுவதில் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் விருப்பம் இல்லை. பாலஸ்தீன நிர்வாகம் மேற்கு கரையின் பெரும்பாலான பகுதியை நிர்வகித்து வருகிறது. அந்த நிர்வாகம் தனி நாடு கோரிக்கை தொடர்பாக கடந்த மாதம் பிரசாரத்தை துவக்கி உள்ளது.
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் 950 வகை நோய்களுக்கு சிகிச்சை பெறலாம் என்று
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக அரசு பதவிக்கு வந்தவுடன், கடந்த திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் விரிவுபடுத்தப்பட்ட புதிய காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக அரசு பதவிக்கு வந்தவுடன், கடந்த திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் விரிவுபடுத்தப்பட்ட புதிய காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவுக்கு 200 பீரங்கிகள் சப்ளை: ஜெர்மனி அரசு உறுதி
மத்திய கிழக்கு பகுதியில் ஜனநாயக போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த
போராட்டம் நடைபெறும் தருணத்தில் சவுதி அரேபியாவுக்கு லியோ பார்டு
பீரங்கிகளை ஜெர்மனி அரசு அனுமதித்து உள்ளது.
பா.ஜ ஆட்சியில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றியும் சி.பி.ஐ. விசாரணை? Connect with
டெல்லி: பாரதீய ஜனதா ஆட்சியின்போது வழங்கப்பட்ட 2 ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை
உரிமங்கள் குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வழக்குத்
தொடரப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தையும் முழுமையாக விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரத்தையும் முழுமையாக விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Thursday, 7 July 2011
Subscribe to:
Posts (Atom)




